வர்ண ராகங்கள்கொண்ட சீ.டீ வௌியீடு கலைக்கமலின் 36வது கீத் ராத் இசை நிகழ்ச்சி

(அஷ்ரப் ஏ சமத்)

கலாபுசனம்   கவிஞா் டொக்டா்  தாசீம் அஹமத்  எழுதிய  பாடல் வரிகளை இசையமைத்து கலைக்கமல் பாடியுள்ளாா். இவ்  வர்ண ராகங்கள்கொண்ட   சீ.டீ வௌியீடு   கலைக்கமலின்  36வது கீத் ராத்  இசை நிகழ்ச்சியும்  நேற்று (28) கொழும்பு 7  ஜே.ஆர். ஜெயவா்த்தன  உள்ளக அரங்கில் நடைபெற்றது.  இந் நிகழ்வு தேசமான்ய  அப்துல் கையும் தலைமையில் நடைபெற்றது.   பிரதம அதிதியாக  ஒஸ்ரியா நாட்டின் முன்னாள் துாதுவா் வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளா் நாயகம்  கவிஞா் எச். ஏ அசீஸ் கலந்து கொண்டு சீ.டீ வெளியிட்டு வைத்தாா்.  கௌரவ அதிதிகளாக  மருதானை,  தெஹிவளை இக்ராஹ் தொழில்நுடப்பக் கல்லுாாிகளின் ஓய்வு பெற்ற அதிபா்  எம்.எச். ஏ சமத்,  ,ஜின்னாஹ் சரிபுத்தீன்  ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா். 

இந் நிகழ்வில் இஸ்லாமிய , ஹிந்து பாடல்களை கலைக்கமலுடன் இணைந்து மொயினா  முகைதீன் பேக்  இசையமைப்பு  இக்பால் ஆகியோ் இசை பாடினாா்கள். 



Post a Comment

0 Comments