18 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கான தேசிய கராத்தே போட்டி நேற்று 28.11.2017 ஆம் திகதி Colombo, Sugadathasa Indoor Stadium இல் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட எனது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். அதில் Gold - 2, Silver - 3, Browns - 2 ஆகும்.
காத்தா, குமித்தே, குழு காத்தா என மூன்று வகயாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாட்டின் ஒன்பது மாகாணங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் கிழக்குமாகாணம் மொத்தமாக 13 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. அதில் எனது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்கள்.


0 Comments