சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்


நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை காரணமாக இலங்கை முழுவதும் பேஸ்புக், வைபர், வட்ஸப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களின் பாவனையும் இடைநிறத்தப்பட்டுள்ளது.
 உடன் அமுலுக்கு வரும் வகையில்  இவை இடைநிறுத்தப்பட்டள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments