ஊரடங்குச் சட்டம் அமுல்


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கண்டி நிர்வாக மாவட்டத்தில், நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments