குப்பைவண்டிகளைகொள்வனவுசெய்யும்திட்டத்திட்குகொரியஅரசின்கடனுதவி






குப்பைவண்டிகளைஉள்ளூராட்சிசபைகளுக்குவழங்கும்திட்டத்துக்கானஇரண்டுகடனுடன்படிக்கைகளில்இலங்கைஅரசும்கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியும்கடந்த 28 ஜூன் 2018 அன்றுகைச்சாத்திட்டுள்ளன. நிதிமற்றும்வெகுசனஊடகஅமைச்சின்சார்பாக, அமைச்சின்செயலாளர்Dr.R.H.Sசமரதுங்கஅவர்களும், கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியின்சார்பாகவங்கியின்கொழும்புகாரியாலயத்தின்பிரதானிதிரு.சங்சுஜங்அவர்களும்நிதியமைச்சின்காரியாலயத்தில்நடைபெற்றகூட்டத்தின்போதுஉடன்படிக்கைகளில்கைச்சித்திட்டனர்.

இத்திட்டத்திற்காக USD 14 மில்லியன்வட்டியில்லாகடன் 30 வருடகாலதவணைஅடிப்படையில்வழங்கப்படுகின்றஅதேவேளைகடனைசெலுத்தஆரம்பிக்க 10 வருடஅவகாசமும்வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைசெயற்படுத்தும்முகவராகமாகாணசபை, உள்ளூராட்சிமற்றும்விளையாட்டுத்துறைஅமைச்சுசெயற்படும்அதேவேளைதிட்டமுகாமைத்துவநிறுவனமாகதேசியதிண்மக்கழிவுமுகாமைத்துவமையம்செயற்படும்.

இலங்கையில்திண்மக்கழிவுகளைசேகரிக்கும்உபகரணங்களுக்கானபற்றாக்குறைநிலவுகின்றநிலையில், 11.6% திண்மக்கழிவுகளேகுப்பைவண்டிகளின்மூலம்சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், 190 குப்பைவண்டிகளைவழங்கும்வழங்கும்இத்திட்டமானதுதிண்மக்கழிவுசேகரிப்பிற்கானநேரத்தைகுறைக்கும்அதேவேளைசேகரிக்கப்படும்திண்மக்கழிவின்அளவையும்அதிகரித்துகழிவுமுகாமைத்துவபணியினைஇலகுபடுத்துவதாகஅமையும். 

மேலும், கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கி USD 34 மில்லியன்பெறுமதியானகடன்தொகையை 4 கழிவுமுகாமைத்துவநிலையங்களை, யாழ்ப்பணம், அனுராதபுரம், பொலன்நறுவைமற்றும்ஹிக்கடுவையில்அமைப்பதற்காகவழங்கியுள்ளது. இத்திட்டம்நிறைவுறும்பட்சத்தில்திறந்தவெளியில்குப்பைகளைகொட்டிசூழலைமாசுபடுத்தும்செயற்பாடுதடுக்கப்படுவதோடு, சிறந்ததிண்மக்கழிவுமுகாமைத்துவமும்உறுதிப்படுத்தப்படும்.

கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கி
கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியானதுசர்வதேசஅபிவிருத்திமற்றும்ஒத்துழைப்புக்கானகொரியஅரசாங்கத்தின்அதிகாரபூர்வஅபிவிருத்திஉதவிகளை(ODA) அரசாங்கத்தின்சார்பாகசெயற்படுத்தும்நிறுவனமாகும். இவ்வங்கியின்இலங்கைஅரசாங்கத்துடனானமுதலாவதுஅதிகாரபூர்வஉடன்படிக்கை 1990 ஆம்ஆண்டுகொழும்பு-காலி (A2) வீதியினைபுனரமைப்பதற்காககைச்சாத்திடப்பட்டதுடன், இன்றுவரை 785.07 மில்லியன்டொலர்பெறுமதியான 25 அபிவிருத்திதிட்டங்களுக்கானகடனுதவிகளைஇலங்கையரசுஇவ்வங்கியினூடாகபெற்றுக்கொண்டுள்ளது.
மேலும்கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியானதுசர்வதேசவியாபாரமற்றும்முதலீட்டுஉதவிகளைவழங்குவதில்முன்னின்றுசெயட்படுவதோடு 1978 ஆம்ஆண்டுமுதல்சுமார் 386 மில்லியன்பெறுமதியானவியாபாரகடனுதவிகளையும்வெளிநாட்டுநேரடிமுதலீடுகளையும்இலங்கைக்குவழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments