நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்தி ர ஹோட்டல்கள் என 08 இடங்களில் அ ப்பாவி பொது மக்களை இலக்கு வைத் து மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத் தனமானதும், கோழைத்தனமானதுமானகு ண்டுத் குண்டுத் தாக்குதலுக்கு அம்பாரை மாவட்ட ஜ ம்இய்யத்துல் உலமா கடுமையான கண் டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அத ன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆத ம்பாவா (மதனி) மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க்ஏ.எல்.நாஸிர்கனி (ஹா மி) ஆகியோர்கள் கூட்டாக விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளர்.
அந்த அறிக்கையில் மேலும், இந்த தாக்குதலை மனிதாபிமானமுள்ள எவரா லும் ஏற்றுக் கொள்ள முடியாது. எ ந்தவொருஉயிரையும் அநியாயமாக கொ ல்லக் கூடாது என இஸ்லாம் உட்பட எல்லா சமயங்களும் போதித்துள்ளன. விஷேடமாகமனிதனிற்கு மதம், இனம் , குலம், கோத்திரம் நிறம், தே சம் போன்ற எல்லைகளைக் கடந்து அன் பு காட்டும் படியும்அனுசரித்து வாழும் படியும் வலியுறுத்துகின் றன. உக்கிரமான யுத்த சூழ்நிலையி லும் கூட மதவழிபாட்டுத்தலங்களு க்கோ, அங்கு தங்கியிருக்கும் து றவிகளுக்கோ எவ்வித கேடும் விளை விக்கக் கூடாது எனஇஸ்லாம் வன்மை யாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
சுமார் 300ற்கு மேற்பட்ட அப்பா வி மனித உயிர்களை காவு கொண்டது ம் 400ற்கு மேற்பட்டோரைகாயத்தி ற்குட்படுத்தியதுமான இக்கொடூர செ யலுடன் தொடர்புடையோரை தயவு தாட் சணியமின்றி, தராதரம் பராதுஅரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெ னவும், அநாகரீகமான இக்கொடூர கொ லைச் செயலுக்கு பின்னணியாகஇருந் தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவேண்டுகோள் வி டுக்கின்றது.
தாக்குதலில் காயப்பட்ட உறவுகளு க்கு இரத்தம் தேவைப்படுவதால் அந் தந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலை களில்இரத்த தானம் செய்யுமாறும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களையு ம், ஏனையோரையும் மாவட்ட ஜம்இய் யத்துல்உலமா வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு அன்பு ம், அனுதாபமும் காட்டிஇயலுமான வ ழிகளில் உதவி ஒத்தாசைகளை நல்கு மாறும் வேண்டிக் கொள்கின்றது.
இக்கொடூர குண்டுத் தாக்குதலில் பலியான, காயமடைந்த உள்நாட்டு, வெ ளிநாட்டு உறவுகளுக்கு ஆழ்ந்த து யரத்தையும், அனுதாபத்தையும் தெ ரிவித்துக் கொள்வதாக அம்பாரை மா வட்ட ஜம்இய்யத்துல் உலமா மேலும் தெரிவித்துள்ளது.
பல்லின மக்கள் வாழும் இந்த நாட் டில் இனைத்து இன, சமய, சமூக, மொ ழி பேசும் மக்களும் சகோதர வாஞ் சையுடனும், ஒற்றுமையுடனும் அன் னியோன்யமாக வாழ்வது காலத்தின் தே வையாகும். ஆதன் மூலமே இந்நாடும் இந்நாட்டுமக்களும் சுபீட்சமும் , அபிவிருத்தியும் அடைந்து நிம் மதியாக வாழமுடியும் எனவும் குறி ப்பிடப்பட்டுள்ளது.

0 Comments